மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருக்குறளுக்கு எழுதிய உரை நுால். திருக்குறள் பாக்களில் உள்ள பொருள் புரிவதற்கு ஏற்ற வகையில் விளக்க உரையுடன் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்த நுாலும் அது போல் அமைந்தது. ஒவ்வொரு குறட்பாவுக்கும் தனித்தனியே விளக்க உரை எழுதப்பட்டுள்ளது. படித்து புரிந்து வாழ்வில்...