Advertisement
கதைகள்
குறள்களின் பொருளுக்கு ஏற்ப அமைந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொருளை நன்கு உணர மிகவும் உதவும்.குறிப்பறியும் ஆற்றல் உள்ளவன், உலகத்தின் அணிகலன் என்பதை மனைவி பணிக்குச் செல்வதை அவள் முடிவுக்கே விடும் கதை முதலில் உள்ளது. குறிப்பறியும் தன்மை கொண்டவர் தெய்வத்திற்கு சமம். பகையையும், நட்பையும் கண்ணாலேயே...
இனிய நந்தவனம் பதிப்பகம்
கட்டுரைகள்
வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் நுால். சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சி போதும். சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு மனப்பயிற்சியும், விழிப்புணர்வும் அவசியம் என்கிறார். உரிய நேரத்தில் ஆற்றலையும் தனித்திறமையையும் கண்டுபிடிக்காதவர் பின்தங்கிவிடுவர் என்கிறார். சாமானியன்...
கற்பகம் புத்தகாலயம்
பொது
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்:...
சுய முன்னேற்றம்
பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்: மாணவர்களுக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி நி
2026-ல் யாருக்கு வெற்றி? - Parawheel அளிக்கும் Data!
இன்றைய மதிய முக்கியச் செய்திகள்
லடாக்கில் வாகனங்கள் மீது பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு 7 killed in avalanche at zojilla pass
பஸ்சின் பின்புறம் சொருகிய கார்; கணவன், மனைவி, மகளுக்கு சோகம்
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar