Advertisement
கதைகள்
குறள்களின் பொருளுக்கு ஏற்ப அமைந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொருளை நன்கு உணர மிகவும் உதவும்.குறிப்பறியும் ஆற்றல் உள்ளவன், உலகத்தின் அணிகலன் என்பதை மனைவி பணிக்குச் செல்வதை அவள் முடிவுக்கே விடும் கதை முதலில் உள்ளது. குறிப்பறியும் தன்மை கொண்டவர் தெய்வத்திற்கு சமம். பகையையும், நட்பையும் கண்ணாலேயே...
இனிய நந்தவனம் பதிப்பகம்
கட்டுரைகள்
வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் நுால். சுறுசுறுப்பாக இருப்பதற்கு உடற்பயிற்சி போதும். சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு மனப்பயிற்சியும், விழிப்புணர்வும் அவசியம் என்கிறார். உரிய நேரத்தில் ஆற்றலையும் தனித்திறமையையும் கண்டுபிடிக்காதவர் பின்தங்கிவிடுவர் என்கிறார். சாமானியன்...
கற்பகம் புத்தகாலயம்
பொது
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்:...
சுய முன்னேற்றம்
கண் நோய் பிரச்னைகளும் தீர்வுகளும்
மனிதனுக்கு எல்லாமே மரம்தான்!
அன்பால் வென்ற அரசன்
வெற்றி உங்களுக்கே
மாணிக்கவாசகரும் திருவாசகத் தேன் துளிகளும்
திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்