திருக்குறளை அறிவியல் பார்வையில் நோக்கி கருத்துக்களை பகிரும் நுால்.மென்திறன்கள், உணர்வுமய நுண்ணறிவு, முடிவு எடுக்கும் திறன், அறிவின் மாண்பு, பொறாமை, முரண்பாடுகளை தவிர்த்தல், மன்னிப்பின் மாண்பு, கடமை உணர்வு, அர்ப்பணிப்பு, மனிதவள மேம்பாடு, கால மேலாண்மை என பல தலைப்புகளில் ஆராய்ந்துள்ளது.உடல் ரீதியான...