தலைப்பில் எழுதும் காரணத்தை விவரித்துள்ள விதமே அருமையாக இருக்கிறது. அனைவரும் ஓட்டு போடும் உரிமையை அரசியல் சட்டம் தந்திருக்கிறது. அதை கடமையாக நினைத்து ஓட்டளிப்பது எத்தனை பேர்? ஓட்டளிக்கும் உரிமையால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்று எத்தனை பேருக்கு தெரிகிறது என்ற ஆதங்கம் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது....