திருநெல்வேலி பகுதியில் நுாறாண்டு களுக்கு முன் வாழ்ந்த நடுத்தரக் குடும்பங்களை மையப்படுத்திய நாவல் நுால். கதைக்களம் காட்சி போல் துலக்கமாக அமைந்திருக்கிறது.முற்போக்கு சிந்தனை உடைய கதாபாத்திரம் நாவலை நகர்த்துகிறது. பாரம்பரியமாக பழமையில் ஊறியோர், காலத்திற்கேற்ப மாற்றங்களை நோக்கிச் சிந்திக்கும்...