கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, சென்னை-17. (பக்கம்:388.)தன்னை உயர்த்திக் கொள்ளும் மாபெரும் சக்தி தனக்கு உள்ளே தான் இருக்கிறது.தன்னை உயர்த்தும் போது, தானே தனக்கு நண்பனாகவும், தன்னை வீழ்த்திக் கொள்ளும் போது, தானே தனக்கு பகைவனாகவும் ஆகும் திருமூலரின் திருமந்திரத் தத்துவத்தை, வெளிநாட்டினர்...