இன்றைய காலத்திற்கு ஏற்ப, தமிழிலக்கணத்தை எளிமைப்படுத்தி தரும் நுால். அனைத்து பகுதியிலும், புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான எடுத்துக்காட்டுகளைக் கூறியுள்ளார்.பெரும்பாலானோர் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று இலக்கணத்தில் மட்டும் கவனம் செலுத்துவர். இங்கு, யாப்பிலக்கணம் மற்றும் அணியிலக்கணத்தையும்...