ராமனின் பெருமைகளை, கம்பர் கவிதையிலும், கோவில் சிலைகளின் மூலமும், சற்குரு தியாகராஜர் கீர்த்தனைகள் வாயிலாகவும் விளக்கும் நுால். ராமனின் கால் வண்ணச் சிறப்பு, சீதையை முதன்முதலாக ராமன் நோக்கிய காட்சி, வில்லை வளைத்து ஒடித்தது, கானகம் சென்றது, அனுமன் வாக்கைக் கூறுவது போன்றவற்றில் உள்ள ஈடுபாடு கம்பரின்...