பக்கம்: 656 பாரத நாட்டில் ஸ்ரீ ராமாயணக் கதை பல மொழிகளில் எழுதப்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காவியமாகத் திகழ்கிறது. கோஸ்வாமி துளசிதாசர் கி.பி., 1574ல் இந்தி மொழியில் எழுதியுள்ள, "ஸ்ரீராம சரித மானஸ் எனும் காவியம், வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற காவியமாகும். இந்நூலை சொற்சுவை, பொருட்சுவை...