எம்.39டி புதிய எண் 24, 7வது குறுக்குத் தெரு, பெசன்ட் நகர், சென்னை - 90 (பக்கம்: 128, ) கடந்த 1943 - 45ல் சென்னைச் சிறையில் 18 இந்திய விடுதலை வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். மறைக்கப்பட்ட இவர்களின் வீர வரலாறு. 18 வயதில் தூக்கிலிடப்பட்ட ராமுத்தேவர் எழுதிய இறுதிக் கடிதம். குமரன் அப்துல் காதர் வரலாறு,...