ஸ்ருதி பதிப்பகம், 26/29, தர்மராஜா கோவில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15. (பக்கம்: 398).மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு எத்தனை விளக்கவுரைகள் வந்தாலும் அத்தனையும் ஏற்றமுடையதாகவே உள்ளன. இதற்குக் காரணம் ஆழ்வார்களின் பாசுரங்களில் ஆழங்கால் பட்டுப் பலரும் அக்கடலில் மூழ்கி...