ஸ்ரீகோவர்த்தனகிரி டிரஸ்ட், ரத வீதி, உடுப்பி576 101. (பக்கம்: 142)மூன்றாவது வயது முதல் பசுவானது (ஏன் சிலருக்கு பிறந்தது முதலே) பசுவானது தாய் ஸ்தானத்தில் இருந்து நம் இறுதி மூச்சு வரை நம் பசியைப் போக்கி, பால், தயிர்,மோர், வெண்ணை, நெய் என்பவை மூலமாக நம்மைத் திருப்திப்படுத்துகிறது.அதனால் தான் அதை கோமாதா...