ஜோதிடக் கலை பற்றிய பயனுள்ள செய்தியைச் சொல்லும் நுால். விதிக்கு உட்பட்டு வாழும் மனிதன், விதியை சாதகமாகப் பயன்படுத்தும் முறைகளை கண்டறிந்தது தான் ஜோதிட சாஸ்திரமாக மலர்ந்தது.வாழ்வில் உயர்வு, தாழ்விற்கு நல்வினை, தீவினையே காரணமாக அமைந்துள்ளன. அதற்கு ஜாதகத்தில் கிரக நிலைகள் மட்டும் காரணம் இல்லை என்ற தகவலை...