‘சிலம்புச் செல்வர்’ என்று போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்த உணர்வுகளை, மனம் திறந்து ம.பொ.சிவஞானம் பேசும் நூல். மனைவி ராஜேஸ்வரி, ‘நான் கண்ணகியாய், ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பேன’ என்று, கூறிய வீரவுரையைக் கேட்டபிறகு, ம.பொ.சி., இந்த தலைப்பில், நீண்ட ஆய்வு செய்து, இந்த நூலை, அவருக்கே அஞ்சலி...