ஆழ்வார்கள் பாசுரங்களின் அழகு, உணர்வுக்கு தமிழ் மரபே உரமாக அமைந்துள்ளதாக உரைக்கும் நுால். அகத்திணை மரபின் தொடர்ச்சியை தலைவன், தலைவியிடம் உணர்த்தியதாக அமைந்த நம்மாழ்வார் பாசுரத்தில் காண முடிவதை கூறுகிறது. நம்மாழ்வார், ‘மடலுார்தல்’ என்ற அகத்துறையில் பாசுரம் பாடியுள்ளார். எட்டு ஆழ்வார்களும் அந்தாதி...