‘சிறுவாபுரி முருகன் அருள் மலர்’ என்ற பெயரில், பழநியப்பன் ஆன்மிக பொக்கிஷங்களை தொகுத்து தந்துள்ளார், கந்தர் சஷ்டி கவசத்தை முழுமையாக தந்துள்ள ஆசிரியர், பிரதோஷம், வைகுண்ட ஏகாதசி உட்பட, பல கோவில் விழாக்களை பற்றி தொகுத்துள்ளார்.இந்த புத்தகம் கையில் இருந்தால் போதும்... எந்த கோவிலுக்கு சென்றாலும், அங்குள்ள...