மரணம், அதற்கு முன் திருமணம், அதற்கும் முன் காதல் என நடப்பு கதையில் இருந்து முன்பு நடந்தவற்றை கதையாக தரும் நுால். பொழுதுபோக்கும் நவீனம் தான் என்றாலும் பொதுவான நடையழகு உள்ளது. படிக்கும் பொழுது அடுத்து என்ன நடக்குமோ என்று பதற்றம் தோன்றுகிறது. இதற்கு எழுத்து நடையும், கதை போக்கும் காரணமாக உள்ளது.நடிகை...