தொல்காப்பியம் தமிழின் தொன்மையான நூல். தமிழின் பண்பட்ட இலக்கணச் செறிவைக் காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல் பற்றியும் விளக்குவது இது. எழுத்திற்கும், சொல்லிற்கும் எல்லா மொழிகளிலும் இலக்கணம் உண்டு. அகம், புறம் என, வாழ்வுக்கும் இலக்கணம் வகுக்கும் நூல் தொல்காப்பியம்.மூதறிஞர் தமிழண்ணல் ‘புலமையருள் புலமையர்’...