தணல் பதிப்பகம் 39/13, ஷேக் தாவூத் தெரு, சென்னை-14. (பக்கம்: 320) பேர் பெற்றவர் தன் வரலாற்றை எழுதுவர். ஆனால் "ஊர்' வரலாற்றை "ஊரும் பேரும்' தலைப்பில் சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை போன்றோர் பெயர் ஆராய்ச்சியோடு மட்டும் எழுதியுள்ளனர். ஊரின் ஒட்டுமொத்தமான சமூக, பொருளாதார, இலக்கியப் பின்னணியுடன்...