அப்துல் ரகுமான் கவிதைகள் மற்றும் கட்டுரைகளில் தனி மனிதன் குறித்த அவரது எண்ணங்களும், சமுதாயம் குறித்த அவரது நோக்கும், அரசியல் பற்றிய அவரது சிந்தனைகளும் அவரது படைப்புலகப் பார்வையை எவ்வாறு காட்டு கின்றன என்பது இந்த ஆய்வின் குறிக்கோள்.இயற்கை பின்புலம்: மலரின் அந்த அற்ப ஆயுள் தான், அதன் அழகை நீ அதிகமாக...