முருகாலயம், 29,பரோடா வீதி, சென்னை-33 (பக்கம்:328)முச்சங்கம் வைத்து முத்தமிழ் வளர்த்த சேதுபதி மன்னர்களின் பெருமையை விளக்கும் நூல் இது. சேதுபதி மன்னர்களை பற்றி பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய 21 கட்டுரைகளை தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழை வளர்ப்பதற்காக சேதுபதி மன்னர்கள் ஆற்றிய பணிகள், இசைத்...