தமிழ் எழுத்துலகில், இடதுசாரி இலக்கிய கருத்தியல், பரவலான போது, அறியப்பட்டவர், கவிஞர் மு.முருகேஷ். கடந்த, 1990களுக்குப் பின், ‘ஹைக்கூ’ கவிதைகள், தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதிலும் தனித்து அடையாளம் காணப்பட்டார்.இவரின், பத்தாவது கவிதை தொகுதி, ‘கழிப்பறைக்கு சென்றிருக்கிறார் கடவுள்’. கலை...