அரசில் உயர் பதவிகள் வகித்தவர் எழுதிய சுயசரிதை நுால். திட்டங்களை நிறைவேற்றிய பாங்கு படிப்பினை தரும் வகையில் வெளிப்பட்டுள்ளது. நினைவலைகள் சுவாரசியம் தருகிறது. குழந்தைப் பருவம், பள்ளி, கல்லுாரி படிப்பு, அரசு பணி அனுபவங்கள் தெளிவாக உள்ளன. தமிழக தலைமைச் செயலர், ஒடிசா மாநில கவர்னர் என அனுபவங்களை...