காந்தி காலம் முதல் கொரோனா வரை நடந்த நடப்புகளை, கவிதையாக விவரிக்கும் நுால். இந்திய ஆளுமைகள், சிறுவர் நலன், தன்னம்பிக்கை, சுற்றுச்சூழல் போன்றவற்றை அடிப் படையாக கொண்டு படைத்துள்ளார். இளமைக்கால அனுபவங்களை கவிநயத்தோடு பகிர்கிறார்.‘வெள்ளை ஆதிக்கம் தளர்ந்திடவே – எழுத்தில் வேள்வித் தீயை வளர்த்தவன்’ என...