எம்.லட்சுமி நாராயணன், `பிரகதீஷஸ்' 41,கணபதி கவுண்டர் வீதி, நல்லாம் பாளையம், கோவை-641006. (பக்கம் : 64) பூகம்ப அரக்கனை ஒழிக்க முடியாவிட்டாலும் ஒடுக்குவதில் பாரதம் முன்னிலை வகிக்கும் என்ற கருத்தில் எழுதப்பட்ட நூல். பூகம்ப விசை பக்கவாட்டில் கட்டடத்தை அசைக்கிறது. அதை முழுவதும் சமாளிக்க வழி என்ன. பழைய...