சித்தர் யோகி ரகோத்தமாவின் ஆன்மிக வாழ்க்கை வரலாறை சிறப்பாகக் கூறும் நுால்.மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் பிறந்து கல்வி பயின்றது பற்றிய விபரம் தரப்பட்டுள்ளது. ராகவேந்திரர் மீது பக்தி கொண்டு மந்த்ராலயம் சென்று வந்த பின், பிருந்தாவனம் உருவாக்கியது பற்றி கூறப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம்,...