பக்கம்: 228 3000 ஆண்டுகட்கு முன் மலர்ந்த திருக்குறள், 3000 ஆண்டுகளுக்கு முன் அருள் சுரந்த திருமந்திரம், 1,330 திருக்குறட்பாக்கள், 3,000 பாடல்கள் கொண்ட திருமந்திரம்; இவ்விரு ஞான நூல்களை ஒப்பிட்டு , எல்லோரும் வியக்கும் வண்ணம், அதே சமயம் ஆய்வுக்குரிய செய்திகளை 228 பக்கங்களில், அழகு தமிழில் மிக...