ராமச்சந்திர கவிராயர், வரதுங்கராம பாண்டியன், பொய்யாமொழி புலவர், நையாண்டிப் புலவர், காளமேகப் புலவர், மதுரகவிராயர், ஒட்டக்கூத்தர், கம்பர், அவ்வையார் பாடிய, 37 தனிப் பாடல்களுக்கு வழங்கிய கதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலான கதைகள் அறிவுரையாக எதிர்காலச் சந்ததியினருக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளன....