நேஷனல் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128). பதினேழாம் நூற்றாண்டில் முகவை மாவட்டத்தில் முத்தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞானக் கவியாய் திகழ்ந்த பெருமகனார் ஜவாதுப் புலவர். "சரமம் கவிச்சக்கரவர்த்தி ஜவாது' என எல்லாராலும் போற்றி வணங்கப்பட்ட மகான். தமிழ்க் கவிபாடி வாதில் வெல்லும் வல்லமை பெற்றவர்....