மன்னர் திருமலை நாயக்கர் வரலாற்றை கதைக்களமாக கொண்டு இந்திரனின் அழகாபுரியை மதுரையில் உருவாக்கிய நிகழ்வுகளை, ‘மதுராபுரி’ என்ற சரித்திர நாவல் மூலம் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் நாவலாசிரியர் கேசவநாராயணன்.‘இரண்டு குதிரைகள் பூட்டிய ரதம் திருவண்ணாமலை தாண்டி வேலுார் செல்லும் பாதையில் நிதானமாக பயணித்து...