கடினமான முடிவுகளை நொடிப்பொழுதில் எடுத்து, உயிர், உடைமைகளை காக்க வேண்டிய தருணங்கள் காவல் துறைக்கு உண்டு. அதை நிறைவேற்ற, அதில் பணியாற்றுவோர் பொறி தட்டும் அறிவு படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை விரிவாக விளக்கும் நுால். காவல் துறையில் உயர் பொறுப்பில் பணியாற்றிஉள்ளதால் துல்லியமாக எழுதியுள்ளார்...