பதினெண் கீழ்கணக்கு நுால்களான திரிகடுகம் மற்றும் முதுமொழிக்காஞ்சிக்கு எழுதப்பட்டுள்ள உரை நுால். நல்லாதனார் இயற்றிய திரிகடுகம், மருத்துவப் பொருட்களான சுக்கு, மிளகு, திப்பிலியின் மருத்துவ குணங்கள் நோயைத் தீர்ப்பது போல, மூன்று கருத்துகளில் தொகுக்கப்பட்டது. இரு நுால்களிலும் தலா 100 பாடல்களிலும்...