சிறைச்சாலை அவல நிலையை படம்பிடிக்கும் நாவல் நுால். பஞ்சாபி மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.சிறைக் கைதிகள் மற்றும் ஊழியர்களின் வாழ்வை மையமாக வைத்து சித்தரிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, நீதித்துறை செயல்பாடுகளை பாரபட்சமின்றி வெளிப்படுத்துகிறது. சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எத்தகைய...