அறச்சீற்றம் பொதிந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். கம்பீரமான சொற்களின் ஊர்வலமாக அமைந்துள்ளது.வாழ்வின் அவலங்கள், ஆசைகள், வேடிக்கை வினோதங்களை அலசுகிறது. மென்மையான சொற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சந்தங்களுடன் சில பொருத்தப்பட்டுள்ளன. ஒரு கவிதையில், ‘தொப்புள் கொடியின் பரிந்த தருணம் தொலைந்தே போகும்...