விண்ணில் பறவை போல் பறக்கத்தெரிந்த மனிதன், மண்ணில் மனிதனாக நடக்கத் தலைப்பட வேண்டிய வழிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பரம்பொருளிலிருந்து எப்படி வந்தோமோ, அதே நிலையில் சேர்வதே, வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பது, கதைகள், நிகழ்ச்சிகள், அனுபவங்கள் மூலமாக விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு...