கட்டபொம்மனைப் பற்றி வரலாற்றாசிரியர்கள் உயர்த்தியும், தாழ்த்தியும் எழுதியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். கட்டபொம்மன் பரம்பரை, பாஞ்சாலங்குறிச்சி தோற்றம், ஆட்சிக்காலம், பாளையக்காரர்களுக்குள் இருந்த நட்பு, பகைமை, ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிரான போர், கட்டபொம்மனின் இறுதிக்காலம் பற்றி...