பார்த்த, கேட்ட நிகழ்வுகளை பாத்திரமாக்கி படைக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு நுால். ‘அம்மாவை வெறுக்கும் பிள்ளைகள் இருக்கலாம்; பிள்ளைய வேணாம்ணு ஒதுக்கும் அம்மா இருக்க முடியுமா’ என கேட்கும் தாயின் பாசத்தை, ‘பால்காரம்மா’ கதை கொடுக்கிறது.சினிமா இயக்குனருக்கு பிடிவாதம் இருக்கக்கூடாது; மற்றவர்கள் நிலை அறிந்து...