ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். அதில், ‘எச்சில் இலை’ என்ற சிறுகதை சொல்லும் கருத்து அற்புதம். எச்சில் இலையில் சாப்பிட மறுத்த காமுகன், அடுத்தவன் பொண்டாட்டியும் எச்சில் இலை தான் என்பதை சொல்லும் முறை, பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கிறது.வாழ்க ஜனநாயகம் என்ற இன்னொரு கதையும் நல்ல முறையில்...