18-11வது தெரு, நந்தனம் விரிவு, சென்னை-35, (பக்கம்: 112.)"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என்று பெரியோர் வாழ்த்துவர். இதிலுள்ள 16 பேறுகளான செல்வங்கள்: கல்வி, வயது, நட்பு, வளமை, இளமை, பிணியில்லா உடல், சலியா மனம், அன்பு மனைவி, அறிவு குழந்தை, புகழ், கொடை, நிதி, செங்கோல், துன்பமிலா வாழ்வு, அன்பு,...