கல்வி, மருத்துவம், வியாபாரம், காவல் துறை போன்றவற்றில் சிறந்து விளங்கும் பெண்களின் முக்கியத்துவம் குறித்து விவரித்துள்ள நுால். வளர்ச்சித் துறைகளில் செய்த பங்களிப்பு குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.எப்.எஸ்., அதிகாரி மைதிலி, டாக்டர் மலர்மதி, ராணியர் வேலு நாச்சியார், மங்கம்மாள்,...