அபிராமி பதிப்பகம், 17/7, கொடிமரத் தெரு, ராயபுரம், சென்னை-13. (பக்கம்: 206). * நளதமயந்தி கதையை புகழேந்திப் புலவர் `நளவெண்பா' என்னும் நூலாக ஆக்கித் தந்தார். வெண்பாவிற் புகழேந்தி என்னும் சிறப்பையும் பெற்றார்.இந்நூலுக்கு பல உரைகள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்நூலாசிரியர் எளிதில் பொருள்...