நிவேதிதா பதிப்பகம், 4/8 முதல் தளம், முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:368).தமிழ்ச் சிறுகதை, நாவல் இலக்கியம் 1950-60 ஆண்டுகளில் புத்தெழுச்சியுடன் வார, மாத இதழ்களில் பவனி வந்தது. சமூகப் பிரக்ஞையும், சமுதாயப் பிரச்னையும், உரத்த சிந்தனையுடன் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட காலம் அது....