இறைவனிடம் கொண்டுள்ள பக்தியும், புரிதலும் தான் கஜேந்திர மோட்சம் என்று, நிகழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டி விளக்கும் நுால். ஆதி மூலமே என்று அழைத்த கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தது போல, பகவானை நம்பி அழைத்தவருக்கு, நிச்சயம் அருள் செய்வான் என்பதை, ‘நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு’ என்ற முத்தான...