எண்ணங்களே செயலாகி அதன் அடிப்படையிலேயே உயர்வு அமைகிறது என எழுச்சியூட்டும் நுால். அனைவருக்கும் குறிக்கோள் உண்டு, ஆசை உண்டு. அதை அடையத் தடையாக இருப்பது தயக்கம். அதை உடைத்து முன்னேற வழிகாட்டுகிறது. ‘நம்பிக்கை வளர்ப்போம், திட்டமிடுவோம், தீர்மானிப்போம், இயன்றதைச் செய்வோம், தயக்கத்தைத் தவிர்ப்போம், காலம்...