விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோவை. (பக்கம்: 280)எம்.ஜி.ஆர்., என்ற இந்த மூன்று எழுத்துகளுக்கு என்றுமே மக்கள் மனதில் ஒரு தனி கவர்ச்சி, மதிப்பு இருக்கவே செய்கிறது. எம்.ஜி.ஆரது வீரம், விவேகம், கண்ணியம், எல்லாருக்கும் இரங்கும் வள்ளல் தன்மை, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.அவரது சிறப்புகளை பற்றி...