ஐந்தாம் வேதமான மஹாபாரதத்தில், பீஷ்மாச்சாரியார், தருமபுத்திரனுக்கு பகவானை அர்ச்சிக்கத் தக்க, ஆயிரம் திருநாமங்களைச் சொன்னார். அந்த நாமங்களுக்கான விளக்க உரை தான் இந்த நூல். விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திற்கு, அத்வைத நோக்கில் ஆதிசங்கரரும், விசிஷ்டாத்வைத நோக்கில் பராசர பட்டரும், துவைத மத நோக்கில் ஸத்யஸந்த...