(ஐதிஹ்ய நிர்வாஹ விளக்கம்): கீதாசார்யன். 7, தெற்கு மாட வீதி, திருவல்லிக்கேணி, சென்னை-5. (பக்கம்: 832) பன்னிரு ஆழ்வார்களின் பாசுரங்கள் `திவ்வியப் பிரபந்தம்' என்றும், `அருளிச் செயல்' என்றும் `திராவிட வேதம்' என்றும் அழைக்கப்படுகின்றன.இருபத்தியோராம் நூற்றாண்டில் காலகே்ஷபங்கள் கேட்டுத் தெளிவு பெற நேரம்...