மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் அறியாத செய்திகளை கூறும் நுால். முரண்பட்ட தகவல்களை அறியத் தருகிறது. பாரதியார் என்ற வீணையை மீட்டியது செல்லம்மா என்பதால் அதுவே தலைப்பாக உள்ளது. சுப்பையா என்ற பாரதி, தந்தையுடன் முரண்பட்டது குறித்த தகவல்கள் உள்ளன. செல்லம்மாவின் 7ம் வயதில், 15 வயது நிறைந்த பாரதிக்கு...