அனுபவம் சார்ந்த வெளிப்பாடாக வந்திருக்கிறது இத்தொகுப்பு. இதில் மொத்தம், 15 சிறுகதைகள் உள்ளன. சில கதைகள், சென்னை நகர பின்னணியிலும், சில கதைகள் ஐரோப்பியப் பின்னணியிலும், ஓரிரு கதைகள் பெல்ஜியத்தில் துவங்கி, சென்னைக்கு வருவதுமாகவும் இருப்பது புவியியல் ரீதியாக வசீகரிக்கிறது; மனிதர்களுக்கு இடையே ஆன...