சமூகம் மீது படிந்துள்ள கழிவு, மன அழுக்கை நீக்க முயற்சிக்கும் கட்டுரை தொகுப்பு நுால். வாழும் இடத்தை போல், பணி செய்யும் இடத்தையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என உணர்த்துகிறது. விதிமீறலில் கல்லா கட்டுபவர்களை சாடுகிறது. மன்னிப்பில் கிடைக்கும் மனநிறைவு, பள்ளி குழந்தைகளை பாத்திரம் கழுவ வைக்கும்...